பணிகள்
இலங்கையில் கூட்டுறவூ வியாபாரத்தை மக்கள் சேவையாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதியான சக்தியை வழங்கி கூட்டுறவூ சங்கங்களின் சிறந்த நிருவாகத்தை கட்டியெழுப்புவதற்காக பரணமாக
செயல்படல்.
எங்கள் நோக்கம்
மக்கள் சேவையாளராக நிரந்தர அபிவிருத்திக்கு கூட்டுறவூ
கூட்டுறவூ அபிவிருத்தித் திணைக்களம்
கூட்டுறவு அபிவிருத்திக்கான நோக்கம், வழிகாட்டல், நற்புறவு இன்னும் பாதுகாப்பு வழங்குவதற்காக பங்களிக்கும் இத்திணைக்களம் இலங்கை மக்களுக்கு விNஷட தரமான சேவைகளை வழங்குதல்
1930 ஆம் வருடத்தில் கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு தனியான திணைக்களம் ஒன்று இல்லாமல் இருப்பினும் 1911 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் கட்டளை சட்டத்திற்கமைய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்வதற்கும் அவைகளின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிவாளருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி கூட்டுறவு திணைக்களம் நிருவப்பட்டது.
1945 ஆம் ஆண்டில் இந்த திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் என வழங்கப்பட்டது. இதுவரை நடைமுறையிலிருந்த கூட்டுறவு சங்கப் பதிவாளர் பதவி தவிர்ந்த கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது.
1940, 1950, 1960, 1970 தசாப்தங்களுள் இலங்கையின் முக்கியமான அரச திணைக்களமாக அபிவிருத்தியடைந்ததுடன் பரவலாக்கப்பட்டது.
13வது ஆண்டறிக்கையின் மறுசீரமைப்பின்கீழ் 1989 ஆம் ஆண்டின் பின் கூட்டுறவு விடயத்துக்கு தொடர்பான அநேகமான நடவடிக்கை மாகாணசபைக்கான விடயமாக அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மாகாண சபைக்குள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பையும் பரிபாலனத்தையும் பொறுப்பேற்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திணைக்களம் வியாபாரம், விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு இன்னும்